கார்காத்தார், திருநெல்வேலி சைவர் - வேளாளர் கிடையாது
கார்காத்தார், திருநெல்வேலி சைவர் (வெள்ளாளர்) - வேளாளர் கிடையாது, இவர்கள் என்ன வர்ணம்? இப்படிக்கு, புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை, கார்காத்தார், மதுரை வேளாளர் என்பது என்ன? வேளாண் மாந்தர், வேளாளர் என்பது மூவேந்தர் நிலத்தில் வைதீக மதத்தில் சூத்திர வர்ணத்தைக் குறிக்கும் சொல் வேளாளர் = 4ம் வர்ணத்தின் பெயர் தொல்காப்பியத்தில் குலமக்கள் - 4 அதாவது, Savarna (வர்ணத்தில் அடங்குபவர் - 4), இதில் வேளாண் மாந்தர் என்பது 4ம் வர்ணத்தின் பெயர் வர்ணத்தில் சேராதவர் - 18, (நிலமக்கள் - 5, வினைமக்கள் - 9, குடிமக்கள் - 4) 10ம் நூற்றாண்டு பிங்கல நிகண்டு (Glossary)ல் மீண்டும் சூத்திரர் பெயர் என்பதில் வேளாளர் என்று உள்ளது காராளர் என்ற வார்த்தை தொல்காப்பியத்தில் இல்லை, இங்கு பூவைசியர், சூத்திரர் இரண்டு வர்ணத்திலும் உள்ளது காராளர் என்ற வார்த்தை முதன் முதலில் மணிமேகலை நூலில் தான் வருகிறது மணிமேகலை - புத்த மத நூலாகும் இது களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட நூல் (கி.பி 3ம் நூற்றாண்டிற்கு பிறகு) இதில், மிதிலை தேசத்து ஜனகன் பற்றிய பகுதியில், காராளர்களின் நகரமாக "சண்பை