இனத்தால் யார் "உண்மையான தமிழர்கள்"? "திராவிட இனம்" என்று எதுவும் உள்ளதா? யார் திராவிட இனம்? தங்களை தமிழ் சாதிகள் அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதிகளும் உண்மையில் இனத்தால் தமிழர்களா?

இப்படிக்கு ,
புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை

#இனத்தால்_தமிழர்_Blogs

இனத்தால்தமிழர்Blogs

வேளாள இனத்தில் பிறந்து சமீபத்தில் நமக்கு மிகப் பெரும் பெருமைகளை உலக அரங்கில் சேர்த்த வேளாளர்களை நினைவு கூறி பதிவை சமர்ப்பின்கின்றோம் 

1) வ.உ.சிம்பரம் பிள்ளை,
2) மறைமலையடிகள் (வேளாளர் நாகரீகம் என்ற புத்தகம் எழுதியவர்), 
3) மன்னர் மருதநாயகம் பிள்ளை, 
4) தீரன் சின்னமலை கவுண்டர்,
5) நவநீதம் பிள்ளை (ஐ.நா மனித உரிமை ஆணையம் தலைவர்), 
6) ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை,
7) மாலதி பிள்ளை (இந்திய ராணுவத்திற்கு எதிரான இலங்கை ஈழப் போரில் இறந்த முதல் பெண்),
8) வேளாளன் திலீபன் பிள்ளை 

  
தயாரிப்பு : தமிழர் சமூக முன்னேற்றக் கழகம்

இனத்தால் யார் "உண்மையான தமிழர்கள்"? "திராவிட இனம்" என்று எதுவும் உள்ளதா? யார் திராவிட இனம்? தங்களை தமிழ் சாதிகள் அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதிகளும் உண்மையில் இனத்தால் தமிழர்களா?

பலருக்கும் "திராவிட இனம்" என்ற ஒரு இனம் இருப்பதே தெரியாது

திராவிடர் என்ற சொல் மூன்று வகையில் உபயோகப்படுத்தப்படுகின்றது

1) பகுதி (தென் இந்தியா) 

2) மொழி பேசுபவர்கள் 

3) இனம் 
முதல் இரண்டு வகையில், அனைத்து தென் இந்தியரும் இனம், மதம்,  சாதிகளைக் கடந்து தங்களை திராவிட மக்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வர்

உதாரணமாக, இனத்தால் ஆரியர்களான பிராமணர்கள் வட இந்தியாவில் தங்களை திராவிட பிராமணர் என்று அடையாளப்படுத்திக் கொள்வர்

1) பகுதி (தென் இந்தியா) 

திராவிட மொழிகள் பேசப்படும் தென் இந்தியாவை திராவிடப் பகுதி என்றும்

ஆரிய மொழிகளான சமஸ்கிருதம், ஹிந்தி போன்ற மொழிகள் பேசப்படும் வட இந்தியா வை ஆரிய பகுதி

என்றும் மொழி வாரியாக பிரித்துள்ளனர்

2) மொழி 

திராவிட மொழிகள் பேசும் அனைத்து மக்களையும் Linguistic என்கிற மொழி அடிப்படையில் திராவிட மக்கள் என்றே அழைப்பர்

உதாரணமாக, இனத்தால் ஆரியர்களான ஐயர், ஐயங்கார் போன்ற பிராமண சாதிகள் 

தங்களை தமிழ் பிராமணர் என்று அடையாளப்படுத்திக் கொள்வர்

ஆனால், இன ரீதியாக?

இன ரீதியாக வேளாளர்கள் மட்டுமே திராவிட இனம்


படம் - 1911ம் வருட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 

இதில்,

வேளாளர் - திராவிட இனம்,

பிராமணர் - ஆரிய இனம், 

மற்ற தமிழ் பேசும் சாதிகள் - நாகர் இனம்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு

வெள்ளாளர்கள் மட்டுமே இனத்தால் தமிழர்கள்

இதில், நகரத்தார் இல்லை என்றாலும், அவர்களை வேளாளர் சாதியில் ஒரு அங்கமாக தான் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நகரத்தாரும் திராவிட இனம் தான்

திராவிட இனம் Vs நாகர் இனம்

திராவிட இனத்திற்கும் நாகர் இனத்திற்கும் என்ன வேறுபாடு?
திராவிட இனம் என்பது மத்திய தரைக்கடல் இனம் என்ற மாபெரும் இனத்தில் ஒரு பகுதியாகும்

Mediterranean Race (மத்திய தரைக்கடல் இனம்) 

ஆனால், நாகர் இனம் என்று அடையாளப்படுத்தப் படுபவர்கள் "ஆஸ்திரலாய்டு இனம் (Australoid Race)", முக்கியமாக இவர்கள் கலப்பு ஆஸ்திரலாய்டுகள்  (Mixed Australoids)

திராவிடர் (எ) வேளாளர் தான் "சிந்து ஹரப்பா மற்றும் சுமேரிய நாகரீகத்தை உருவாக்கியது"

வேளாளர் சிந்து ஹரப்பா நாகரீகத்தில் இருந்து தென் இந்தியா வந்த பிறகு, நாகர் இன மக்களும் வேளாளர்களிடம் இருந்து தமிழ் மொழி கற்றுக் கொண்டனர் அல்லது திராவிட இனத்தவரான வேளாளர் நாகர் இன மக்களுக்கு தமிழ் மொழி கற்றுக் கொடுத்தனர்

இன்றைய தமிழ்நாட்டில் வாழும் 3 சாதியினர் மட்டுமே சிந்து ஹரப்பா நாகரீக கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றனர்

1) வேளாளர் (எ) வெள்ளாளர்
2) பரதவர்
3) வேள் வணிகர் (எ) நகரத்தார் செட்டியார்

மறவர் சாதியினருக்கு சிந்து ஹரப்பா கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மறவர் சாதியினர் தங்களை இராமனின் நண்பரான குகன் வழிவந்தவர்களாக கூறிக்கொள்கின்றனர்

குகன் - கங்கை நதிக் கரையில் வேட்டையாடியும் மீன்பிடித்தும் வாழ்ந்து வந்தவர்

அதனால்,   

தெற்கே வருவதற்கு முன்பு, மறவர் சாதியினரும் தமிழ் மொழி உருவான காலத்தில், சிந்து ஹரப்பா மக்களான வேளாளர், பரதவர், நகரத்தாரோடு சம காலத்தில் சிந்து ஹரப்பா நாகரீகத்தில் வாழ்ந்து இருப்பர்

ஆனால், மறவர் மற்றும் பரதவர்கள் நாகர் இனத்தைச் சேர்ந்தவர்கள்

இவர்கள், வேளாளர்களின் திராவிட இனத்தில் இருந்து வேறுபட்டவர்கள்

வேளாளர் மற்றும் நகரத்தார் திராவிட இனம் (எ) தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள்

மேலே, குறிப்பிடப்பட்டுள்ள இந்த நால்வரைத் தவிர்த்து நாகர் இனத்தில் வரும் மற்ற சாதிகளுக்கும் தமிழ் மொழிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது 

நாகர் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது 

இதை நமக்கு சிலப்பதிக்காரம், மணிமேகலை போன்ற நூல்கள் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன


ஆரியர் இனத்தவரும் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்பு வரை Pastrolistsகளாக தான் வாழ்ந்து வந்தனர் 

மரபணு ரீதியாகவும்,

இந்தியாவிலேயே வேளாளர்களிடம் தான் "J2 Y-DNA" என்கிற DNA அதிகம் உள்ளது (38.7%)

அதிலும், j2b2-m241 என்கிற துணைக்கிளை

இது மத்திய தரைக்கடல் மரபணு ஆகும்

உலகில் இந்த J2 Y-DNA என்பது கிரேக்கர், ஈரான் நாட்டவர், தென் இத்தாலியர்கள் போன்ற மத்திய தரைக்கடல் இனத்தவரிடமும் அதிகம் உள்ளது 

கிரேக்கர், ஈரானியரிடம் j2a1 என்கிற Y-DNAவின் துணைக்கிளை அதிகம் உள்ளது

இது 1937ல் Henry Heras என்கிற Spain நாட்டைச் சேர்ந்த சிந்து ஹரப்பா நாகரீக ஆய்வாளர் எழுதிய "Studies in Proto-Indo-Mediterranean culture" புத்தகத்தில் ஒரு பக்கம் ஆகும்

Henry Heras 1937ல் எழுதிய , "The Velalas in Mohenjo-Daro (மொஹென்ஜ-தாரோவில் வெள்ளாளர்கள்)



சோழர் Vs நாகர் இனம் :

சோழர்களின் முன்னோரான முசுகுந்த சோழன் நாகர்களைத் தோற்கடித்து புகார் நகரைக் கைப்பற்றினான்

காவிரிக்கரைகளில் வாழ்ந்த நாகர் இன மக்களை தோற்கடித்து, காவிரி பகுதியையும் புகார் நகரையும் கைப்பற்றினான் 


முசுகுந்த சோழன் நாகர் இன மக்களிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளை வெள்ளாளர்களிடம் ஒப்படைத்தான் 


முசுகுந்த சோழன் உருவாக்கிய முசிறி என்னும் நகரத்தை தலைநகராகக் கொண்டு 32 கிராமங்களில் வேளாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்

இன்று, இது 42 கிராமங்களாக விரிவடைந்துள்ளது

இது, முசுகுந்த நாடு என்றும், இந்த முசுகுந்த நாட்டில் வாழும் கார்காத்த வேளாளர்கள் முசுகுந்த வேளாளர் ஆவர் (முசுகுந்த நாட்டு கார்காத்த வேளாளர்) 

கி.மு 400ல் புகார் நகரம் சுனாமி காரணமாக கடலுக்குள் மூழ்கி விட்டது. அப்படி என்றால், முசுகுந்த சோழன் எப்போது புகார் நகரை நாகர் இன மக்களிடம் இருந்து கைபப்ற்றினான் என்பதும் முசுகுந்த சோழன் வாழ்ந்த காலம் எது என்பதும் யூகிப்பது கடினம்

இராமனின் முன்னோராகவும் ஒரு முசுகுந்த சக்கரவர்த்தி வருகிறான். முசுகுந்த சோழன் இந்திரனுக்கு உதவி செய்து அசுரர்களைத் தோற்கடித்தான், அதற்கு பரிசாக 7 சிவ லிங்கங்களைப் பெற்றான், அவற்றை திருவாரூர், திருநள்ளாறு உள்ளிட்ட 7 கோவில்கள் கட்டி, அங்கு நிறுவினார். இந்த, முசுகுந்த சோழன் எப்படி தேவர்களுக்கு உதவியாக அசுரர்களை போரிட்டு வீழ்த்தினரோ அதே போல, இராமன் வரலாற்றில் இராமனின் முன்னோராக கூறப்படும் முசுகுந்த சக்கரவர்த்தியும் அசுரர்களோடு போரிட்டதாக வட இந்திய இலக்கியங்கள் கூறுகின்றன


மேலும், Heras எழுதிய "The Velalas in Mohenjo-Daro" ஆய்வு கட்டுரையிலும், சிந்து ஹரப்பா நாகரீக காலக்கட்டத்தில் வெள்ளாளர்கள் இராமனை வழிப்பட்டது பற்றி சிந்து ஹரப்பா கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்


கங்கைக் கரையில் இருந்த உத்திராதி தேசத்தில் இருந்து தங்கள் வெள்ளாள சாதியைச் சேர்ந்த மன்னர்களான சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்ளோடு தெற்கே வந்து காடுகளை அழித்து சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு உருவாக்கிய வேளாளர்கள், பின்னர், சோழனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்த ஆதொண்டைச் சக்கரவர்த்தி தொண்டை மண்டலத்தில் காடுகளில் ஆட்சி செய்தும் வாழ்ந்தும் கொண்டிருந்த குறும்பர்களை தோற்கடித்து அங்கு இருந்து நீக்கிவிட்டு, தொண்டை மண்டலத்தை வேளாளர்களிடம் ஒப்படைத்தான், பிறகு காடு அழித்து வேளாளர்கள் தொண்டை நாடு உருவாக்கினர். பின், சோழன் ஆட்சியில் இருந்த தொண்டை நாட்டில் இருந்து வேளாளர்கள் கொங்கு மண்டலம் குடியேறி, அங்கு காடுகளை ஆட்சி செய்து கொண்டிருந்த வேட்டுவர்களை சோழ படை உதவியுடன் வீழ்த்தி, கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றினர். பின்னர், அங்கு காடு அழித்து கொங்கு நாடு உருவாக்கினர் (பொன்னர் சங்கர் கதைகள், படங்களில் இது பதிவாகியுள்ளது)

பாண்டியர் Vs நாகர் இனம் :

               பாண்டிய மன்னர்களின் வரலாற்றைப் பொறுத்தவரை, பாண்டியர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தென் தமிழகத்தை நாகர் இனத்தவரே ஆட்சி செய்து கொண்டு இருந்தனர்.

மதுரை நகரம் (எ) நாகர் இனத்தவரால் சுற்றப்பட்ட எல்லைகளை உடைய பகுதி :

பாண்டியர்களின் தலைநகரமான மதுரை நகரின் தோற்றம் குறித்த வரலாற்றில், 

வடக்கே இமயமலை பகுதிகளில் ஆட்சி செய்து வரும் சிவபெருமான் மதுரைக்கு வந்து பாண்டிய அரசியான மீனாட்சியை மணக்கிறார். அப்போது, ஒரு ராட்சத நாகம் ஒரு பகுதியை சுற்றி வளைத்து எல்லையைக் காட்டியது. இந்த எல்லைக்குள் உள்ள பகுதியே மதுரை நகரம். இதனால், மதுரைக்கு "திரு ஆலவாய்" என்ற பெயரும் உண்டு. 

மீனாட்சி அம்மன் கோவிலில் சிவபெருமானுக்கு உள்ள பெயர்களான "சுந்தரேஸ்வரர்", "சொக்கநாதர்" போன்றவை பிற்காலத்தில் வந்த சமஸ்கிருத பெயர்களாகவே உள்ளன. இதில் "சொக்கன்" என்ற சொல்லுக்கு ஆய்வு தேவை. 

பாண்டியர் கால கல்வெட்டுகளில், சிவ பெருமானுக்கு உண்மையான பெயர் "திரு ஆவலாய் உடைய நாயனார்". இதில், "நாயன்" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு "தலைவன்" என்று பொருள் 

"திரு ஆலவாய் உடைய நாயனார்" என்றால் "நாகர் இனத்தவரால் சுற்றப்பட்ட எல்லைகளை உடைய தலைவன்" என்பதே பொருள். நாகர் இனத்தவர் மதுரை நகருக்குள் இருக்கவில்லை என்பதை நாம் இந்த வரலாற்றில் அறிந்து கொள்ளலாம். 

இன்றும், மதுரை நகரின் நான்கு மாசி வீதிகளிலும் வேளாளர்கள் (பிள்ளை பட்டம்) மற்றும் தமிழ் செட்டியாருமே அதிகம் உள்ளனர். 

பதிற்றுப்பத்து நூலில் பாண்டியர் Vs நாகர் :

கி.பி 2ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதிற்றுப்பத்து நூலில் சேரனை எதிர்த்த "மோகூர் பழையன்" என்ற பாண்டிய குடிச் சிற்றரசன் பற்றிய வரலாறு உள்ளது

இதில், மோகூர் பழையன் எப்படி மோகூர் என்ற பகுதிக்கு சிற்றரசன் ஆனான் என்ற கதையையும் பதிற்றுப்பத்து விளக்குகின்றது

மோகூர் பகுதியை நாகர் இனத்து மக்களே வாழ்ந்து வந்தனர். அங்கு வாழ்ந்த நாகர் இனத்து மக்களை வென்று பாண்டிய மன்னன், பாண்டிய குடியைச் சேர்ந்த ஒருவனை சிற்றரசனாக அமர்த்தினான். இந்தப் பரம்பரையில் வந்தவனே மோகூர் பழையன்

Marco Polo குறிப்புகள் :

   கி.பி 13ம் நூற்றாண்டில் தென் இந்தியாவிற்கு பயணம் வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த Marco Polo, தனது குறிப்புகளில் 

"பாண்டிய மன்னனான சுந்தர பாண்டியன் இங்கு ஒரு நாகர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துவிட்டான். இதனால் மக்கள் இவனை 'நாகப் பாண்டியன்',  'சுந்தர நாகன்' என்று அழைப்பதாக பதிவு செய்துள்ளார்"

பிறகாலப் பாண்டியர் காலத்தில் கூட ஒரு பாண்டிய மன்னன் ஒரு பாண்டிய மன்னன் ஒரு நாகர் இனத்துப் பெண்ணை திருமணம் செய்ததை இவ்வளவு தூரம் தமிழர்கள் (வேளாளர்கள்) அடையாளப்படுத்தும் அளவிற்கு தமிழர் (வேளாளர்) இனத்திற்கும் நாகர் இனத்திற்கும் இடைவெளி இருந்துள்ளதை அறிய முடிகின்றது.


வேளாளர் இனத்தின் தற்போதைய நிலை என்ன? ஏன் வேளாளர் வரலாறோ அல்லது வேளாளர் மக்களோ கூட இந்த உலகத்திற்கோ இந்த நாட்டிற்கோ கூட யார் என்றே தெரியவில்லை? 

இன்று, வேளாளர்கள் இன ரீதியாக சிறும்பான்மை மக்கள். ஆரியர், நாகர் போன்ற பெரும்பாண்மையாக மக்களோடு ஒப்பிடும் போது 

வேளாளர்களின் மக்கள்தெகை :

தமிழ்நாட்டில் - 85 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்

இலங்கையில் - 10 லட்சம் இருந்து இருப்பர்

வேளாளர்கள் அதிகம் பயன்படுத்தும் பட்டங்கள் :

1) பிள்ளை (இளவரசர்) 
2) முதலியார்
3) கவுண்டர்
4) செட்டியார் மற்றும் பல பட்டங்கள்

கடந்த 30 வருடங்களாக வேளாளர்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் மற்றும் சமீபத்தில் சந்தித்து வரும் பிரச்சனைகள் :

இலங்கையில் வாழ்ந்த வேளாளர்கள், அங்கு நடத்த போரில் கடுமையாக பாதிக்கப்பட்டனர்

பலர் பல வெளிநாடுகளுக்கு தப்பித்து சென்றனர். 1990க்குப் 2009க்கும் இடையில், மொத்தம் 2.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஒன்றை லட்சத்திற்கும் அதிகமான வேளாளர்கள் இலங்கை போரில் கொல்லப்பட்டனர்

ஈழத்தில் போருக்கு முன் தமிழ் பேசுவோர் மக்கள்தொகையில் 55% பேர் வேளாளர் / தமிழர், அங்கு 95% நிலம் வேளாளர்களிடம் இருந்தது. 

ஆங்கிலேயர் தனது நூலில், ஈழத்தில் வெள்ளாளர் தங்களை மட்டுமே தமிழர் என்றும் மற்ற தமிழ் பேசுவோரை தமிழரா கருதாதது பற்றி குறித்துள்ளனர்


இந்தியாவில், வேளாளர்கள் பெரும்பாண்மையாக தமிழ்நாடு மாநிலத்தில் தான் உள்ளனர்

வேளாளர் மக்கள்தொகை - 85 லட்சம் 

ஆனால், இதே மாநிலத்தில் நாகர் இனத்தின் மக்கள்தொகை - 5 கோடியைத் தாண்டும் 

இந்தியாவில் ஆரிய இனத்தவர் மக்கள்தொகை - 60 கோடிகளைத் தாண்டும். 

R1a, R2 போன்ற Y-DNAக்கள் அதிகம் உள்ள சாதிகள் ஆரிய இனம் என்று அழைக்கப்டுகின்றனர்


இந்து மதம் சிந்து ஹரப்பாவில் உருவானது என்பதும், சிந்து ஹரப்பா நாகரீகத்தை உருவாக்கியதும் ஆட்சி செய்ததும் திராவிட இனமான வேளாளர்கள்

ஆரியர்கள், இன்று இந்து மத்தத்திலும் இந்தியாவிலும் பெரும் பங்கு மக்கள்தொகை உள்ளனர்

வேளாளரல்லாதவர் (தமிழரல்லாதவர்) "வேளாளர் என்பது சாதி அல்லது இனப் பெயர் கிடையாது, அது ஒரு தொழிற் பெயர், பொதுப் பெயர்" என்று தொடர்ச்சியாக விவாதம் நடத்துவர்

ஆனால், வேளாளர் என்பது சாதி அல்லது இனத்தின் பெயர், வேளாளர் மட்டுமே ரத்தத்தால் இனத்தால் தமிழர்கள்

முடிவுரை :

தங்கள் கற்பனையான போலி நாடான குமரி கண்டம் பற்றி பேசுவோருக்கு


இமயமலை இப்படித்தான் உருவானது

இந்த இமயமலை உருவான கூற்று, இந்திய பெருங்கடல் கற்பனை போலி குமரி கண்ட கூற்றை சிதறடித்துள்ளது

இவர்களுடைய நோக்கமே, போலி குமரி கண்டமானது சிந்து ஹரப்பா மற்றும் சுமேரிய நாகரீகத்தை விட பழைமையானது, அது ஒரு மிகப் பெரிய நிலப்பரப்பு கடலுக்கு கீழ் சென்று விட்டது என்று பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு பிறரை ஏமாற்றுவது தான். இந்த போலி கண்டத்துக்கு இன்று வரை எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

வெள்ளாளர் தான் உண்மையான தமிழர்

வேளாளர் (நகரத்தார் உட்பட) தான் உண்மையான தமிழர்

வெள்ளாளர் மட்டுமே இனத்தால் தமிழர்கள் 

மொழி, விவசாயம், நாகரீகம், மதம் மற்றும் அரசு கட்டமைப்பு ஆகியவை இந்த உலகிற்கு வேளாளர்கள் அறிமுகம் செய்தவை

மற்றும் சில ஆதாரங்கள், குறிப்புகள் :


புத்தகத்தின் பெயர் :

The Origin and Ethnological Significance of Indian Boat Designs

எழுதப்பட்ட வருடம் - 1920,

எழுதியவர் - 
James Hornell,
Director of Fisheries,
Madras Presidency 

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் எழுதப்பட்டது

இந்த புத்தகத்தில் ஜேம்ஸ் ஹார்னெல் அவர்கள், தெளிவாக எழுதியுள்ளார்

Vellalars are of Mediterranean Stock, 

அதாவது வேளாளர்கள் மத்திய தரைக்கடல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்

Paravas are of Proto-Polynesian stock

அதாவது, நாகர் இனத்தைச் சேர்ந் பரதவர்கள் ஆஸ்திரலாய்டுல் (Australoid) ஒரு வகை (Australo- Melanesian) 

மற்றொரு முக்கிய குறிப்பு - Risley (ரிஸ்லி) அவர்களின் இந்திய மக்களின் இன வகைப்பாடு


Risley அவர்கள் தெளிவாக திராவிட இனம் என்பது Brown Race எனப்படும் இனத்தோடு தொடர்புடையது என்றும், இந்த திராவிட இன மக்கள் Mesopotamia எனப்படும் இன்றைய ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் இருந்த சுமேரிய மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார் 

மேலும், திராவிட இனத்தின் சிறந்த உதாரணமாக வேளாளர்களை குறிப்பட்டுள்ளார்
திராவிட இனம் - மத்திய தரைக்கடல் இனத்தின் ஒரு கிளை 

Risley என்பவர் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்துக் கொள்வதற்கு

இந்த Wikipedia பழக்கத்தைப் பார்க்கவும் 


சிந்து ஹரப்பா "ரக்கிஹர்கி (Rakhigarhi)"ல் கிடைத்த எழும்பு கூடு பற்றிய ஆய்வு கட்டுரை கூறும் நிஜம் Vs கோமாளித்தனம் வலைதளங்களில் திரித்து பகிர்ந்து வரும் நகைச்சுவை :


சிந்து ஹரப்பா நாகரீகத்தில் கிடைத்த பெண் எழும்புக்கூடு பற்றிய ஆராய்ச்சி கட்டுரையின் முடிவுகள், இவர் mtDNA 

94% மத்திய தரைக்கடல் இனமான ஈரானிய DNA என்று கூறியுள்ளனர்


இதில், இவர் DNAவில் 87% பண்டைய ஈரானிய வேட்டையர்களின் DNAவும் 13% அந்தமான் காட்டுவாசிகளின் DNAவும் இருப்பதாக கூறியுள்ளனர்

இந்த அந்தமான் காட்டுவாசியினர் Negritoகள் ஆவர்


இவர்கள் Philippines, Malaysia, Thailand, India போன்ற நாடுகளில் இன்று வரை Modernization அடையாமலேயே உள்ளனர்

சிந்து ஹரப்பா நாகரீகத்தில் கிடைத்த DNA, உலகில் விவசாயம் இந்தியாவிற்குள் ஈரானிய விவசாயிகளால் அறிமுகம் செய்யப்பட்டது என்கிற கூற்றை தவறாக்குகின்றது


உலகில், மத்திய தரைக்கடல் பகுதியில் Fertile Crescent என்னும் பகுதியில் கி.மு 9000ல் விவசாயம் தோன்றியதாவும், பின்னர் இங்கு இருந்தே உலகில் பல்வேறு பகுதிகளுக்கும் விவசாயம் சென்றது என்பதே உலகளாவிய கூற்று


குறிப்பாக, கி.மு 7000ல் ஈரானில் விவயாத்தைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியாவிற்குள் அறிமுகம் செய்ததாகவும், 

துருக்கியில் கி.மு 7000ல் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் ஐரோப்பா கண்டத்தில் அதைப் பரப்பினர் என்பதுமே உலகளாவிய கூற்று

ஆனால், சிந்து சமவெளியில் கிடைத்துள்ளது கி.மு 10,000ல் வாழ்ந்த ஈரானிய வேட்டை சமூகத்தவரின் DNA 

இதற்கு ஒரு வித்யாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

ஈரான் விவசாயிகள் Vs ஈரான் வேட்டைக்காரர்கள் :

கி.மு 10,000ல் ஈரானிய வேட்டைக்காரர்கள் DNAவில் இருந்து பிரிந்ததது தான் கி.மு 7000ல் ஈரானில் விவசாயம் செய்தவர்கள் DNA

அதாவது, ஒரே DNA, ஆனால் அதில் இருந்து கிளைத்து புதிதாக மாறியது ஈரானிய விவசாயிகள் DNA

சிந்து ஹரப்பா நாகரீகத்தில் கிடைத்த DNA இதுவரை உலகளாவிய கூற்றான ஈரானிய விவசாயிகள் DNAவில் வேறுபட்டது, இந்த கூற்றை தவறாக்கியது 

எனவே, கி.மு 7000ல் ஈரானில் விவசாயம் செய்தவர்கள், இந்தியாவிற்குள் விவசாயத்தை அறிமுகம் செய்யவில்லை

ஆனால், கி.மு 10,000ல் தோன்றிய ஈரானிய வேட்டைக்காரர்கள் தான் இந்தியாவிற்குள் குடியேறிய பிறகு

விவசாயத்தைக் கண்டுபிடித்துள்ளனர் என்பதே தற்போதைய கூற்று

அதாவது, வேளாளர்கள் இந்தியாவிற்குள் விவசாயத்தைத் தோற்றுவித்தனர்

சிந்து ஹரப்பா நாகரீகத்தில் கிடைத்த எழும்புகூடு

அங்கு வாழ்ந்தவரை மத்திய தரைக்கடல் இனம் என்று தெளிவாக  கூறுகின்றது

ஆனால், பலரும் பாதி உண்மையும் பாதி பொய்களையும் கலந்து வழக்கம்போல பரப்புரை செய்து வருகின்றனர் 

அதாவது, இதை தமிழர் DNA என்று விளம்பரம் செய்து வருகின்றனர், இது உண்மை

மத்திய தரைக்கடல் இனத்தவரான வெள்ளாளர்கள் தான் தமிழர் இனம்

பண்டை எகிப்து, பண்டை கிரேக்கம், பண்டைய பெர்சியா, பண்டைய ரோம், மெசபொட்டமியா ஆகியவை மத்திய தரைக்கடல் இனத்தவரால் உருவாக்கப்பட்டது

இதனால், மத்திய தரைக்கடல் இனமே உலகின் தலைசிறந்த இனம் என்று 20ம் நூற்றாண்டைச் சேர்ந்த Sergi என்பவர் கூறியுள்ளார்

உலகின் தலைசிறந்த இனத்தில் தலைசிறந்த கூட்டமும்

உலகின் முதல் மொழியின் தமிழ் மொழியைக் உருவாக்கிய

வெள்ளாளர்/வேளாளர் இனம்

இனி வரும் காலங்களில் மீண்டும் உலகின் தலைசிறந்த நிலையை அடையுமாறு வேண்டுவோம் 

வேளாளர்கள் இதற்கு முயற்சி செய்வோம்

Popular posts from this blog

பாண்டியன் (எ) வெள்ளாளன் வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 14ம் நூற்றாண்டு வரை

The Vellalas in Mohenjo-Daro and the Sunken South Sumeria

Who are the "Real Tamils" by Race? Is there anything called "Dravidian Race", who are they? Are all castes in Tamil Nadu are Tamils by ethnic?